இப்படிக்கு என் மனம்





















சமுகத்தில்
பாசாங்கு செய்தல் வேண்டும்

துன்பம் வரும் போது கொஞ்சம்
துவண்டு போதல் வேண்டும்
பாவம் என்பர் .. இரக்கம் கொள்வர் ..

இன்பம் வரும் போது
துள்ளல் கொள்தல் வேண்டும்
நம் கைகோர்பர் .. கட்டித்தளுவர் ...

நானாக நான் இருப்பேன்
துன்பத்தை இன்பமாய் கடப்பேன் என்றால்
பைத்தியம் என்பர் ..புத்திமதி சொல்வர் ..

சரிதானா ???

விலகி நில்லுங்கள்
என் மனதை  கண்டுகொள்ளவிடுங்கள்....

இப்படிக்கு என் மனம்