புலம்பல்


நம்ப வைத்து
கழுத்தை அறுத்துவிட்டன்ர்
புலம்புகிறது
நெற்பயிர்

3 comments:

priyamudanprabu said...

உங்கள் கவிதையும் அதற்க்கான படங்களும் அருமை

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

அட இது நல்லாருக்கே???
அன்புடன் அருணா