மரம்


வேரில் மண்ணை கட்டி இழுத்து
விண்ணை பிடிக்க 
தினம் முயலும் பெரும்முயற்சி
மரம்

மனிதன் 
எவ்வளவு உயர்ந்தாலும்
உயரமுடியாது அவ்வளவு..

No comments: